तहसील दिवस पर आई कई समस्याएं Orai
कोंच। आज कोंच कसबे में एसपी डॉ. सतीश कुमार ने संपूर्ण समाधान दिवस की अध्यक्षता की ।पहले यह तहसील दिवस जिलाधिकारी की अध्यक्षता में होना था लेकिन प्रशासनिक कार्यो में व्यस्तता के कारण जिलाधिकारी महोदय का आना नहीं हो पाया। तब एसपी डॉ. सतीश कुमार ने संपूर्ण समाधान दिवस की अध्यक्षता की। तहसील सभागार में निपटे आयोजन में सबसे ज्यादा प्रार्थना पत्र पानी, बिजली और जर्जर सड़कों की आईं राजस्व की समस्याओं का भी ढ़ेर लगा रहा। मोहल्ल प्रताप नगर में शीतला माता मंदिर से लवली चौराहे तक सीवर चैंबर्स के ऊपर से बह रहे गंदे पानी की शिकायत रामेन्द्रकुमार , हरदयाल, रामकुमार दीक्षित, बालकृष्ण, विनोदकुमार, सचिन कौशल, रामसेवक सोहाने, धीरजसिंह आदि ने की। क्षेत्र पंचायत सदस्य चंदर्रा नंदकिशोर कुशवाहा ने मोक्षधाम के सुंदरीकरण की मांग की। जल संस्थान में पंप ऑपरेटर वीरेश चतुर्वेदी ने ग्यारह माह से मानदेय नहीं मिलने की शिकायत की। समाधान दिवस में विभिन्न विभागों से संबंधित कुल 48 फरियादें आईं, जिनमें 6 का मौके पर ही निस्तारण कर दिया गया। इस दौरान एसडीएम अशोक कुमार, सीओ शीशराम सिंह, तहसीलदार राजेश विश्वकर्मा, नायब तहसीलदार संजय कुमार, एक्सईएन विद्युत सुभाष सचान, बीईओ कोंच/ नदीगांव विजयबहादर सचान व अन्य विभागों के आला अधिकारी मौजूद रहे । सम्पूर्ण समाधान दिवस में आई शिकायते व उनपर की गई कार्यवाही की सूचना शासन को भेज दी गई है ।
Other News by This Author
जिला सहित पुरे प्रदेश में शिक्षकों द्वारा प्रेरणा एप्प का लगातार विरोध किया जा रहा है। शिक्षक इस एप्प को सम्मान है के रूप में ले रहे है । सोमवार को प्रेरणा एप्प के विरोध में पूर्व माध्यमिक शिक्षक संघ ने प्रदर्शन किया और अपनी मानगो को लेकर १६ सूत्री ज्ञापन बी स ए को सौपा ।
शिक्षकों का कहाना है कि यह सरकार द्वारा शिक्षको के स्वाभिमन का हनन करना है जिसका वह पुरजोर विरोध करेंगे। शिक्षाको का काम छात्रों को शिक्षा देना है जबकि प्रेरणा एप्प से शिक्षको को शिक्षण कार्य में परेशानी आएगी।
शिक्षक संघ के जिलाध्यक्ष लक्ष्मीकांत रावत ने कहा कि प्रेरणा एप में तमाम खामियां है। पहले एप की खामियों को दूर किया जाए। उन्होंने कहा कि एप बनाने वाली कंपनी भी स्वीकार करती है कि एप का डाटा तीसरे पक्ष को शेयर हो सकता है तो इस बात की क्या गारंटी है कि इसका दुरुपयोग नहीं होगा।
शिक्षक संघ के संरक्षक रामबालक व्यास ने कहा प्रेरणा एप्प न तो शिक्षा के हित में है न ही शिक्षको के हित में ।एप का एनआईसी से कोई संबंध ही नहीं है।इस मौके पर महेश गुप्ता, राजीव त्रिपाठी, ज्ञानदीप, मूलनारायण, तेजबहादुर, अशोक, हरनारायण, महेश गुप्ता, रवींद्र कुमार, नरेंद्र सिंह, योगेश, उपासना, गीता, अर्चना, रामकुमार, इंदु, राजेश, दीनबंधु, मानिक चंद्र, संतोष आदि शिक्षक मौजूद रहे।
अपर जिला सत्र न्यायाधीश सुरेश चंद्र ने पिता-पुत्र पर जानलेवा हमले का आरोप साबित हो जाने पर दस-दस साल कीकैद और 15-15 हजार रुपयेअर्थदंड की सजा सुनाई। अदालत ने आरोपियों और बादियो का पक्छ सुनने के बाद यह फैसला सुनाया।पिछले चार वर्षो से इस मामले की सुनवाई चल रही थी ।
जिला शासकीय अधिवक्ता महेंद्र विक्रम सिंह ने बताया कि वर्ष 2015 को रामपाल और आरोपी भगवान सिंह के बीच पैसे को लेकर विवाद हो गया। दरसल भगवान सिंह के पुत्र अमोल ने रामपाल से ५००० रूपए की मांग की । रूपए न देने पर भगवान ने रामपाल पर चाकुओ से हमला कर दिया।मामला ग्राम भरसुडा का है जहा भगवान सिंह ने रामपाल को चाकुओ से हमला करके लहू लुहान कर दिया । ग़मीणो ने रामपाल को अस्पताल में भर्ती कराया ।जहा दस दिन में उनकी हालत में सुधर अपाया । रामपाल ने पुलिस में भगवान सिंह की रिपोर्ट दर्ज कराई थी ।पुलिस ने कार्यवाही करते हुए रामपाल के विरुद्ध मुकददमा दर्ज कर लिया था ।
सोमवार को अपर जिला सत्र न्यायाधीश सुरेश चंद्र की अदालत में दोनों पिता पुत्र को दोसी मानते हुए ।दोनों पिता पुत्र को 10-10 साल की सजा व् 15-15 हजार रूपए दंड भरने का आदेश सुनाया । आर्थिक दंड का आधा हिस्सा रामपाल को दिया जायेगा।
भारत के गौरवशाली इतिहास से पूरी दुनिया परिचित है युवा छात्रों को भी इसकी जानकारी रखने में रुचि रखनी चाहिए खासकर अभिभावकों को अपने बच्चों को भारत के इतिहास के बारे में जानकारी देनी चाहिए ताकि उन्हें भी भारत के अतीत के बारे में पता चल सके यह बात उम्मीद फाउंडेशन के भारतीय संस्कृति एवं उसका इतिहास विषय पर आयोजित कार्यक्रम में डॉ नितिन मित्तल ने कही।
डॉ नितिन मित्तल ने अपनी स्पीच में कहा कि हमारी मात्र भूमि ने भगत सिंह ,जगत गुरु जैसे वीर दिए वही स्वमिविवेकनद जैसे ज्ञानी व् समाज सेवी भी इसी धरती पर जन्मे ।हमें अपनी संस्कृति को सहेज कर रखना है ताकि आने बाली पीढ़ी भारत के गौरव शाली इतिहास को जान सके।
Other News Orai
वर्तमान में सफाई कर्मचारी आयोग के अध्यक्ष सुरेंद्रनाथ ने कहा कि सफाई कर्मी किसी भी शहर की व्यवस्था एवं रखरखाव का मूल अंग है इसीलिए सफाई कर्मचारियों की समस्याओं को शीघ्र व प्राथमिकता से निपटारा होना चाहिए महादलित संघ के अध्यक्ष सुरेंद्रनाथ व महासचिव चंदन लाल वाल्मीकि रविवार को पीडब्ल्यूडी गेस्ट हाउस पहुंचे विश्राम गृह में तहसीलदार शशिवेंद्र द्विवेदी नगर पालिका के अधिशासी अभियंता सुशील कुमार दोहरे व चेयरमैन जगजीवन अहिरवार आदि ने फूल मालाओं से उनका स्वागत किया ।
सुरेंद्रनाथ ने कहा कि सरकार सफाई कर्मचारियो कि समस्याओ को गंभीरता से नहीं ले रही।उन्होंने सरकार से सफाई कर्मचारियों को सरकारी कर्मचारी का दर्जा देने व तब तक 18 हजार मासिक न्यूनतम वेतन देने, स्थाई काम-स्थाई रोजगार व समान काम-समान वेतन का फार्मूला लागू करने, सामाजिक सुरक्षा के दायरे में लाने, पीएफ, ईएसआई की सुविधा लागू करने, त्योहारी व अन्य अवकाश की सुविधा प्रदान करने की मांग की है।
शिक्षिका अमृता कौशिक लंबे समय अनुपस्थित चल रही हैं। जिनसे शिक्षा विभाग ने उनसे कई बार स्पष्टीकरण मांगा लेकिन शिक्षिका द्वारा कोई भी उत्तर ना मिलने पर बीएसए ने शिक्षिका की सेवा समाप्त कर दी। शिक्षिका अमृता की विभाग में नियुक्ति वर्ष 2011 में हुई। शिक्षिका ने 2 जुलाई 2011 को विद्यालय चचेड़ा में कार्यभार ग्रहण कर लिया था। इसके बाद 1 अक्टूबर 2015 को शिक्षिका ने बिना सूचना विद्यालय आना बंद कर दिया। 11 फरवरी 2016 को शिक्षिका ने प्रार्थना पत्र दिया कि वह चिकित्सीय अवकाश पर जा रही हैं। इसके बाद शिक्षिका ने विद्यालय में उपस्थिति दर्ज नहीं कराई विभाग द्वारा कई बार पत्राचार द्वारा शिक्षिका को इस संबंध में स्पष्टीकरण देने की सूचना दी किंतु शिक्षिका द्वारा कोई उत्तर नहीं दिया गया जिस पर कार्यवाही करते हुए विभाग ने शिक्षिका की सेवा समाप्त कर दी।
घरेलू हिंसा व मानसिक तनाव से परेशान महिला ने देर रात फांसी लगाकर जान दे दी। पुलिस ने शव को अपने कब्जे में ले कर पोस्टमार्टम के लिए भेज दिया।
उरई कोतवाली के मोहल्ले तुलसी नगर के निवासी पवन गुप्ता की पत्नी रीमा ने शुक्रवार को घरेलु परेशानी के चलते घर के कमरे में रस्सी से फांसी लगा ली। अगली सुबह जब परिजनों ने महिला को फांसी में लटका हुआ देखा तो घर में कोहराम मच गया। सूचना पाकर मौके पर पहुंची पुलिस ने शव को अपने कब्जे में लेकर अपनी पड़ताल शुरू कर दी। घर के सदस्यों के पूछताछ चल रही है शव को पोस्टमार्टम के लिए भेज दिया गया है घर के सदस्यों का कहना है कि रीमा कई महीनों से मानसिक रूप से परेशान रहती थी। रीमा के घर वालों को इसकी सूचना दे दी गई है रीमा को एक पुत्र व एक पुत्री है।
Other News India
தமிழ்நாட்டில் பாயும் நதிகளில் வைகைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள் பாயும் நதிகளுள் வைகை ஒரு சிறப்பு பெற்ற நதியாகும். இந்நதி மதுரையை பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. வைகை நதி நாகரிகமான கீழடி நாகரிகம் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் திருவிளையாடல் புராணத்தில் வைகை ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இன்றும் மதுரையின் கலாச்சார சின்னமாகவே வைகை பார்க்கப்பட்டு வருகிறது. மதுரையில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் வைகை ஆறும் ஒரு அங்கம் வகிக்கிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு புகழ் பெற்றத.
இப்புகழ் பெற்ற வைகையின் பிறப்பிடமான மூல வைகை பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது, மதுரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வைகை உற்பத்தியாகும் கடமலைக்குண்டு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மூல வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிமலை வனப்பகுதி. மயிலம்பாடி. வருசநாடு. கடமலைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் கிராம பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்தது.
இரவு முழுதும் தொடர்ந்த கனமழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக வைகை நதியின் துணை ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மூல வைகையில் பொங்கி வரும் வெள்ள நீரை பார்த்து அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடையை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகளை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட கரம்பக்குடி என்னும் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அதிக விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஒன்றாகும். திருமணஞ்சேரி விலக்கு சாலையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். விற்பனையாளர்களாக வீராசாமி மற்றும் ராஜ்குமார் என்பவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் கடையை பூட்டும் போது வசூலான தொகையை கடையில் வைக்காமல் வங்கியில் செலுத்துவதற்காக தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் மேற்பார்வையாளர் சிவகுமார். கடையை பூட்டிவிட்டு சென்றவர்கள், காலை வந்து பார்த்தபோது கடை உடைக்கப்பட்டது தெரிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடையை உடைத்த திருடர்கள் கடைக்குள் இருந்த மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையை காவல்துறையினர் மோப்பநாய் மூலம் கண்டுபிடிக்க கூடாது என்ற காரணத்தினால், கொள்ளையடித்த திருடர்கள் கடை சுற்றிலும் மிளகாய் தூளை தூவியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார் மேற்பார்வையாளர் சிவகுமார். இதையடுத்து அப்பகுதியை ஆய்வுசெய்த கரம்பக்குடி காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன், துணை ஆய்வாளர் சரவணன் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த மதுபான கொள்ளை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாராவது தென்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படியும், ஏதாவது ஒரு இடத்தில் குறைந்த விலையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் உடனே காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து பிரிவில் ஆய்வாளராக இருந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் தன்னுடைய சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூர் என்னும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் பொறியியல் படித்து முடித்து விட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் அவருடைய மகளும் திருமணம் முடித்து சென்னையில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தன் மகன் மற்றும் மகளை பார்ப்பதற்காக ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக சென்னையில் தங்கியிருந்த அவர்கள், ஊருக்கு திரும்பிய போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டை திறந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 27 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளது. மேலும் பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்து விளக்கு 5 ஆயிரம் ரொக்கப் பணம் என பல்வேறு பொருட்கள் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடப்பட்டுள்ளது. தன்னுடைய வீட்டில் நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாலகிருஷ்ணன். இதையடுத்து சுசீந்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Other world news
தமிழ்நாட்டில் பாயும் நதிகளில் வைகைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள் பாயும் நதிகளுள் வைகை ஒரு சிறப்பு பெற்ற நதியாகும். இந்நதி மதுரையை பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. வைகை நதி நாகரிகமான கீழடி நாகரிகம் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் திருவிளையாடல் புராணத்தில் வைகை ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இன்றும் மதுரையின் கலாச்சார சின்னமாகவே வைகை பார்க்கப்பட்டு வருகிறது. மதுரையில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் வைகை ஆறும் ஒரு அங்கம் வகிக்கிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு புகழ் பெற்றத.
இப்புகழ் பெற்ற வைகையின் பிறப்பிடமான மூல வைகை பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது, மதுரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வைகை உற்பத்தியாகும் கடமலைக்குண்டு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மூல வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிமலை வனப்பகுதி. மயிலம்பாடி. வருசநாடு. கடமலைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் கிராம பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்தது.
இரவு முழுதும் தொடர்ந்த கனமழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக வைகை நதியின் துணை ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மூல வைகையில் பொங்கி வரும் வெள்ள நீரை பார்த்து அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடையை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகளை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட கரம்பக்குடி என்னும் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அதிக விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஒன்றாகும். திருமணஞ்சேரி விலக்கு சாலையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். விற்பனையாளர்களாக வீராசாமி மற்றும் ராஜ்குமார் என்பவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் கடையை பூட்டும் போது வசூலான தொகையை கடையில் வைக்காமல் வங்கியில் செலுத்துவதற்காக தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் மேற்பார்வையாளர் சிவகுமார். கடையை பூட்டிவிட்டு சென்றவர்கள், காலை வந்து பார்த்தபோது கடை உடைக்கப்பட்டது தெரிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடையை உடைத்த திருடர்கள் கடைக்குள் இருந்த மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையை காவல்துறையினர் மோப்பநாய் மூலம் கண்டுபிடிக்க கூடாது என்ற காரணத்தினால், கொள்ளையடித்த திருடர்கள் கடை சுற்றிலும் மிளகாய் தூளை தூவியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார் மேற்பார்வையாளர் சிவகுமார். இதையடுத்து அப்பகுதியை ஆய்வுசெய்த கரம்பக்குடி காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன், துணை ஆய்வாளர் சரவணன் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த மதுபான கொள்ளை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாராவது தென்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படியும், ஏதாவது ஒரு இடத்தில் குறைந்த விலையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் உடனே காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து பிரிவில் ஆய்வாளராக இருந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் தன்னுடைய சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூர் என்னும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் பொறியியல் படித்து முடித்து விட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் அவருடைய மகளும் திருமணம் முடித்து சென்னையில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தன் மகன் மற்றும் மகளை பார்ப்பதற்காக ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக சென்னையில் தங்கியிருந்த அவர்கள், ஊருக்கு திரும்பிய போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டை திறந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 27 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளது. மேலும் பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்து விளக்கு 5 ஆயிரம் ரொக்கப் பணம் என பல்வேறு பொருட்கள் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடப்பட்டுள்ளது. தன்னுடைய வீட்டில் நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாலகிருஷ்ணன். இதையடுத்து சுசீந்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.